Tuesday, March 10, 2009

புதிய தேசம்

இனியொரு சுதந்திரம் காண்போம்…மண்ணறையை நோக்கி மலேகான் விசாரணை!?

மராட்டிய மாநிலம் மாலேகானில்கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம்தேதி குண்டுவெடிப்பு நடந்தது.இந்தக் குண்டுப் வெடிப்பைநிகழ்த்தியது முழுக்க முழுக்கஇந்துத்துவ பயங்கரவாதஅமைப்பான இந்து ஜாக்ரன் மன்ச்தான் என்பது இந்த வழக்கைவிசாரித்து வரும் யுவுளு - (யுவெi-வுநசசழசளைவ ளுஙரயன) மூலம்தெரியவந்தது. மேலும் இந்தநாசவேலையில் ஈடுபட்டுள்ளதுதொடர்பாக பெண் சாமியார்பிரக்யாசிங், ராணுவ அதிகாரிபுரோகித், சாமியார் தயானந்த்பாண்டே, ரமேஷ் உபாத்யாயா,ராகேஷ் தவாடே, சுதாகர்சதுர்வேதி மற்றும் சமீர் குல்கர்னிஉள்பட 11 பேரை மராட்டிய மாநிலதீவிரவாத தடுப்புப் படை கைதுசெய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் மும்பை தீவிரவாததாக்குதலின் போது படுகொலைசெய்யப் பட்ட மகராஷ்ட்ராவின்தீவிரவாதத் தடுப்புப் படையின்தலைவரான ஹேமந்த் கர்கரேயின்படுகொலைக்கு பிறகு 90 நாட்களில்தீர்ந்துவிடும் என்று கர்கரேதன்னுடைய கடைசி பேட்டியில்உறுதியாக சொன்ன மாலேகான்வழக்கின் கதி என்ன வாகும்?என்ற நாட்டு மக்களின்கவலையை நிஜமாக்கும் விதத்தில்சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

மகராஷ்ட்ரா மாநில தீவிரவாதத்தடுப்புப் படையின் தற்காலிகத்தலை வராக கே.பி. ரகுவன்ஷிஎன்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குறித்தநெருடலான சர்ச்சைக்குரியதகவல்கள் வெளிவந்த வண்ணம்உள்ளன.

ஜனவரி 22, 2008 ஆம்ஆண்டு ஹேமந்த் கர்கரேதீவிரவாதத் தடுப்புப் படைதலைவராக பொறுப்பு ஏற்றார்.அதற்கு முன்புவரை இதே ரகுவன்ஷிதான் யுவுளு-ன் தலைமைப்பொறுப்பில் இருந்து வந்தார்.அப்போது அத்தனை தீவிரவாதவழக்குகளிலும் முஸ்லிம்சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைமட்டுமே வளைத்துப் பிடித்துவிசாரித்தவர்தான் இந்த பாசிசசங்பரிவார் கூட்டாளி கே.பி.ரகுவன்ஷி.

மாலேகான்குண்டுவெடிப்பு வழக்கில்தொடர்புடைய முக்கியகுற்றவாளியான ராணுவத்தைச்சேர்ந்த அதிகாரி கர்னல்புரோஹித்துக்கு நெருங்கிய நண்பர்இவர் என்பதும் இப்போது தெரியவந்திதுள்ளது.

ஷிவானந்த் திவாரியின் கருத்து:-

இந்த திடுக்கிடும் தகவல்களைமேற்கொள் காட்டி ரகுவன்ஷியைதீவிர வாதத் தடுப்புப் படைத்தலைவர் பதவியை விட்டு நீக்கவேண்டும் என ஐக்கிய ஜனதாதளராஜ்ய சபா உறுப்பினர் ஷிவானந்த்திவாரி வேண்டுகோள்விடுத்திருக்கிறார்.

ரகுவன்ஷிதீவிரவாதத் தடுப்புப் படைத்தலைவராக ஹேமந்த் கர்கரேபொறுப்பேற்பதற்கு முன்னதாக பதவிவகித்து வந்தார். ஏறக்குறையமூன்று ஆண்டுகள் அந்தப் பதவியைவகித்து வந்தார். 2005 ஆம் ஆண்டுதீவிரவாதத் தடுப்புப் படைதலைமையகத்துக்கு வந்து உளவுஎடுப்பது குறித்து வகுப்புஎடுப்பதற்கு கர்னல் புரோஹிதுக்குரகுவன்ஷி அழைப்பு விடுத்த தாகவும்குறிப்பிட்ட ஷிவானத் திவாரிஇரகுவன்ஷியை உடனடியாக நீக்கவேண்டும் என கடுமையாகக்கருத்து தெரிவித்தார்.

போலீஸ் காவலுக்கு அனுமதிமறுப்பு:-

இந்த நிலையில் இந்தவழக்கில் குற்றம்சாட்டப்பட்டபிரக்யாசிங் உள்ளிட்ட 11 பேரின்காவல் முடிவடைந்ததைதொடர்ந்துஇ அவர்கள் அனைவரும்மும்பையில் உள்ள கோர்ட்டில்ஆஜர்படுத்தப்பட்டனர். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் ரோகிணிசாலியன் ஆஜரானார். அவர்காலம் : 1 பிப்ரவரி 2009 பொழுது : 1அத்தனை தீவிரவாதவழக்குகளிலும் முஸ்லிம்சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமேவளைத்துப் பிடித்துவிசாரித்தவர்தான் இந்தபாசிச சங்பரிவார்கூட்டாளி கே.பி.ரகுவன்ஷி.மாலேகானில் குண்டுவெடிப்பதற்குமுன் குற்றம் சாட்டப்பட்டமற்றவர்களுக்கும்இ சுதாகர்சதுர்வேதிக்கும் இடையே நடந்தஉரையாடல் அடங்கிய சி.டி.யைஅவரது வீட்டில் கைப்பற்றிஉள்ளோம். மேலும் இந்த வழக்கில்தேடப்படும் ராம்ஜி கால்சங்கராஇசதுர்வேதி வீட்டில்தான் தங்கிஇருந்துள்ளார். இதுபற்றிசதுர்வேதியிடம் மேலும் விசாரிக்கவேண்டி இருப்பதால் அவருக்குபோலீஸ் காவல் வழங்க வேண்டும்என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதிஒய்.டி. ஷிண்டே, விசாரணைக்காகபோலீஸ் காவலுக்கு அனுமதிமறுத்து பிரக்யாசிங் உள்பட 11பேரையும் வரும் 20-ஆம் தேதி வரைநீதிமன்றக் காவலில் வைக்கஉத்தரவிட்டார்.மேலும் தயானந்த்பாண்டே கோர்ட்டுக்கு வெளியில்வைத்து சகோதரரின் செல்போன்மூலம் தனது மகனுடன் பேசநீதிபதி அனுமதி வழங்கினார்.

இதுவே முஸ்லிம்களாக இருந்தால்அவர்களின் நிலை என்னவாகஇருந்திருக்கும் என்பதை நாம்சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

உண்மை நிலை :-

இது ஏதோ மலேகானில் மட்டும்நடந்த ஒன்றல்ல. தமிழகத்தில் -திருநெல்வேலி மாவட்டம் -தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்திற்கு அருகிலும்இதுபோன்ற குண்டு வெடிப்பைச்செய்ததும் ஆர்.எஸ்.எஸ்.மதவாதிகள்தான் என்று கண்டுப்பிடிக்கப்பட்டதும். இந்த சம்பவத்தில்இந்து முன்னனியை சேர்ந்த ரவி,கே.டி.சி.குமார், இலட்சுமி நாரயணசர்மா ஆகிய மூன்று பயங்கரவாதிகள்கைது செய்யப்பட்டது நாம்அனைவரும் அறிந்ததே. ஆனால்,குண்டுகள் வெடித்தவுடன் அப்போதுஇதன் பின்னணியில் பாகிஸ்தானும்,இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புளுஐஆஐ-யும் இருப்பதாகச்சொல்லப்பட்டு, இஸ்லாமியத்தலைவர்கள் பலரும் ‘இந்தியஇஸ்லாமியர்களுக்கிடையே குழப்பம்விளைவிக்கும் இது போன்றநடவடிக்கைகளை பாகிஸ்தான்கைவிட வேண்டும்’ என்கிற ரீதியில்கண்டனம் தெரிவித்து ஒற்றுமையைவலியுறுத்தி அறிக்கைகள் விட்டதும்நினைவை விட்டு மாறாதவை.

தீவிரவாத எதிர்ப்பு படைக்கு புதியதலைவர் நியமிக்கப்பட்டதோடு விசாரணைக்கு அனைத்துஉதவிகளையும் நல்கி வந்தமஹாராஷ்டிர துணை முதல்வர்சு.சு. பாட்டிலும் தன்னுடையபதவியை ராஜினாமா செய்துள்ளார்.எனவே மாலேகான் விசாரணைஎன்ன ஆகும் என்று யுவுளு-ல்பணிபுரிபவர்களே சந்தேகம்எழுப்பியுள்ளனர்.

ஹேமந்த்கர்கரேயின் முயற்சிகள் எங்கேவீணாகி விடுமோ என்ற அச்சம்தற்கோது அனைவரையும்ஆட்கொண்டுள்ளது.‘தண்டிக்கப்படாத கிரிமினல்குற்றங்கள் மேலும் கிரிமினல்களைஉருவாக்கும்’ என்கிற குஷ்வந்த்சிங்கின் வாதத்திற்கு இன்னோர்உதாரணம். 1992-ல் தண்டிக்கப்படவேண்டியவர்கள் சரிவரதண்டிக்கப்பட்டிருந்தால் அதன்பிறகான பல தேசிய இழப்புகள்தவிர்க்கப்பட்டிருக்கும். இந்தஉண்மையை நாடும் நாட்டுமக்களும் அறியும் வரை நம்முடையலட்சியப் பயணங்கள் தொடரட்டும்.-

No comments: